Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-இல் தங்கம் எடுக்கும் வசதி: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (19:02 IST)
ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது போல் இனி தங்கத்தையும் எடுக்க முடியும் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை கோல்ட் சிக்கா லிமிட்டெட் நிறுவனம்  சார்பாக வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த நிறுவனத்தின் ஏடிஎம்மில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்றும் வங்கி ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு மூலமாகவே இந்த மெஷினில் தங்கத்தை வாங்கவும் முடியும் விற்கவும் முடியும் என்றும் அறிவித்துள்ளது 
 
இந்த நிறுவனமே பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு காடுகளை வழங்குவதாகவும் அந்த கார்டுகள் மூலம் தங்கத்தை வாங்கி விற்கவும் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியாவில் தங்கத்தை ஏடிஎம் முறையில் அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments