Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (19:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மீதான விசாரணை முடிந்துவிட்டது 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உண்மையான பதிலை நான் அறிந்திருக்கின்றேன் 
 
தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றேன் என்றும் தெரியாத கேள்விக்கு தெரியாது எனக் கூறினேன் என்று கூறியுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் சின்னம்மாவின் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments