Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் பாலியல் தரகரா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 23 மே 2024 (13:40 IST)
ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் பாலியல் தரகர் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவலில் பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியது ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் எனவும் அவர் தான் பாலியல் தரகராக செயல்பட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் பெண் பாலியல் தரகர் செல்போனில் ஏராளமான பள்ளி குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலுக்கு ரவுடிகளின் உதவி தேவை என்பதால் கருக்காவை ஜாமினில் பெண் தரகர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி பாலியல் தரகர் மீது சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்