Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (15:50 IST)
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டுமுதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதியை மத்திய அரசு கொண்டு வந்தது.  இதற்கு தமிழக அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனையடுத்து தமிழகத்தை ஆளும் எடப்பாடி தலைமையிலான  அதிமுக  அரசானது மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியை நேற்று உறுதி செய்ததை அடுத்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது, அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments