Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:40 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் சனிக்கிழமை வேலை நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது
 
இந்நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் சனிக்கிழமையும் வேலை நாள் தான் என்றும் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments