Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வியகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (18:59 IST)
நாளை முதல் பிஇ, பிடெக் உள்பட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் பெறப்படும் என தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது 
 
பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் நாளைமுதல் www.tneaonline.org  என்ற இணையதளத்தில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிஇ பிடெக் உள்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது 
 
ஏற்கனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments