Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (18:45 IST)
நாளை முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் மொத்தம் 143 கலைக் கல்லூரியில் உள்ள நிலையில் இந்த கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை  www.tngasa.org, www.tngasa.in  ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து மாணவர்கள் தாங்கள் விரும்பும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments