Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தொடங்கியது கோடை: இன்றும் நாளையும் 3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம்!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (14:47 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் கோடை தொடங்கும் என்ற நிலையில் இன்று முதல் கோடை வெப்பம் தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும் என்றும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று முதல் அதிக வெப்பம் ஏற்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தேவை என்று வீட்டை விட்டு மதிய நேரத்தில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments