Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை !

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை !
, செவ்வாய், 29 மார்ச் 2022 (21:37 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே  மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை விடப்பட்டு ஜூன் 13 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரொனா காரணமாக  தாமதமாக பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில்,   இந்த ஆண்டு கோடை விடுமுறை மாணவர்கள்  குறுகில நாட்களே விடப்படுவதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்