Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப் 21 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்

பள்ளிக் கல்வித்துறை
Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (21:00 IST)
உயிர்க்கொல்லி நோயான கொரொனா உலகம் எங்கிலும் பரவி இந்தியாவிலும் அதன்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 170 நாட்களுக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. எனவே  9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது ஆன்லைன் ஆயிலாக பாடம் கற்பிக்கபடுகிறது இந்நிலையில், பள்ளிக்குச் சென்றால் 6 அடி தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments