Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் பாக்கெட்டில் மிதந்த தவளை...வாடிக்கையாளர் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (23:31 IST)
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் கொடுத்த பால் பாகெட்டை ஒருவர் பிரித்துப்பார்த்த போது,அதில் தவளை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் பால்பாக்கெட்டுகளை விநியோகித்துள்ளார்.

அப்போது அதைவாங்கிப் பார்த்த வாடிக்கையாளர் உள்ளே தவளை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து விழுப்புரம் ஆவின் பால் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் குறிப்பிட்ட நகர் வீட்டில் விசாரணை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments