Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி இலவச கல்வி !

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (16:13 IST)
தமிழகத்தில் வீடு தேடி கல்வி என்ற திட்டம் வரவுள்ளது . இது மாணவர்களுக்குப் பெரும் வரபிரசாதமாக இருக்கும் எனத் தெரிகிறது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அமைச்சர்  அன்பில் மகேஷ் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார். 
இதற்கான ஒப்புதல் பெற்று இன்று மாலையில் இத்திடம் தொடங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments