வீடு தேடி இலவச கல்வி !

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (16:13 IST)
தமிழகத்தில் வீடு தேடி கல்வி என்ற திட்டம் வரவுள்ளது . இது மாணவர்களுக்குப் பெரும் வரபிரசாதமாக இருக்கும் எனத் தெரிகிறது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அமைச்சர்  அன்பில் மகேஷ் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார். 
இதற்கான ஒப்புதல் பெற்று இன்று மாலையில் இத்திடம் தொடங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments