Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! 30 பேர் கைது

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (23:00 IST)
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரசுவேலை வாங்கித் தருவதாக கூறி  மக்களிடம் பணம் பறித்துவரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், முன்னாள் அதிமுக அமைசர் ஓஎஸ். மணியனின் உதவியாளர் மற்றும் மறைந்த அதிமுக நிர்வாகி பரிதி இளம்வழுதியின் 3 வது மனைவி உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments