Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (21:00 IST)
பீஹாரில் கடந்த  2 ஆட்களில் கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், இந்த கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில்  கள்ளச்சாரயம் குடித்து 24 பேர் பலியான சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments