Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (07:37 IST)
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அவ்வப்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பதை பார்த்துக் கொள்கிறோம் 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் 
 
அவருக்கு சொந்தமான 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப் படுவதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments