Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு: பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (07:30 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி என்ற பகுதியில் திடீரென மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பிரச்சினையானது
 
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது இடைக்கால உத்தரவாக பள்ளிகளில் மாணவிகள் அனைவரும் மத அடையாளங்கள் கொண்ட உடை அணியக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
ஆனாலும் உத்தரவை மீறி சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனையடுத்து உடுப்பி மற்றும் ஒருசில பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments