Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு, மாடு தவிர அனைத்தையும் வாக்காளர்களுக்கு கொடுத்தனர்: ஈரோடு தேர்தல் குறித்து ராஜேந்திர பாலாஜி..!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (11:32 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆடு மாடு தவிர மற்ற அனைத்தையும் கொடுத்து திமுகவினார் வெற்றி பெற்றுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் திமுகவின் வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருது நகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த விழா ஒன்றில் பேசினார்.
 
அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் ஈரோடு இடைத்தேர்தலில் ஆடுமாடு தவிர மற்ற அனைத்தையும் வாக்காளர்களுக்கு கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அது ஸ்டாலினாக இருந்தாலும் விட மாட்டேன்: விஜய்

திடீர் நெஞ்சுவலி.. தவெக மாநாட்டுக்கு சென்ற தொண்டர் பரிதாப பலி..!

’பெரியாரின் பேரன் வர்றான்’.. தவெக கொள்கை பாடல் வெளியீடு..!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா நிதியுதவி: பாஜக எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments