Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:17 IST)
கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் பல்வேறு வேலைகளை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர் 
 
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார் அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கசாப்பு கடைக்காரராக மாறி இறைச்சி கடையில் இறைச்சியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments