Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:17 IST)
கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் பல்வேறு வேலைகளை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர் 
 
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார் அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கசாப்பு கடைக்காரராக மாறி இறைச்சி கடையில் இறைச்சியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments