Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:17 IST)
கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் பல்வேறு வேலைகளை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர் 
 
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார் அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கசாப்பு கடைக்காரராக மாறி இறைச்சி கடையில் இறைச்சியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments