Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (18:16 IST)
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வாலிபர்  ரத்த வெள்ளத்தில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வசித்து வந்த  வாலிபருக்கு பூவரசன் என்ற  பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இன்று அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அவரை யாராவது அடித்துக்கொலை செய்து வீசி சென்றார்களா என்றறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாலிபல் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments