Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (18:16 IST)
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வாலிபர்  ரத்த வெள்ளத்தில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வசித்து வந்த  வாலிபருக்கு பூவரசன் என்ற  பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இன்று அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அவரை யாராவது அடித்துக்கொலை செய்து வீசி சென்றார்களா என்றறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாலிபல் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments