Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (18:16 IST)
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வாலிபர்  ரத்த வெள்ளத்தில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வசித்து வந்த  வாலிபருக்கு பூவரசன் என்ற  பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இன்று அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அவரை யாராவது அடித்துக்கொலை செய்து வீசி சென்றார்களா என்றறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாலிபல் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments