Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெள்ளம்: Hyundai நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண உதவி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (16:29 IST)
மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில்  இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த  நிலையில், சென்னையிலுள்ள மணலி பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றி  அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ சுதர்சனம்  உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

சென்னை புயல் பாதிப்பு நிராண நிதியாக  பலரும் உதவி செய்து வரும் நிலையில், பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான hyundai- ஹூண்டாய்  மோட்டார் இந்தியா மிக்ஜாம் புயல்  நிவாரண பணிகளுக்கு  ரூ. 3 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments