Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 19 மே 2022 (07:52 IST)
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு வெள்ள பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும் அதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments