Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் சிக்கிய அபூர்வ எலிப்பூச்சி! – சமைத்து சாப்பிட்ட மீனவர்!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (09:24 IST)
எலிப்பூச்சி
புதுச்சேரியில் மீனவர் ஒருவர் வலையில் அபூர்வ எலிப்பூச்சி சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் அவ்வப்போது அதிசயமான பொருட்கள், உயிரினங்கள் சிக்கும். சமீபத்தில் புதுச்சேரி மீனவர் கலைஞானம் என்பவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் எலிப்பூச்சி எனப்படும் அபூர்வ உயிரினம் சிக்கியுள்ளது.

பார்ப்பதற்கு நண்டு போல தெரியும் இந்த எலிப்பூச்சி வழக்கமாக 10 முதல் 50 கிராம் வரை மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் கலைஞானம் வலையில் சிக்கிய எலிப்பூச்சி ஒரு கிலோ எடை இருந்ததாம். இந்த எலிப்பூச்சி மருத்துவ குணம் உடையது என்பதாலும், அபூர்வமாகவே கிடைக்கும் என்பதாலும் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனினும் கலைஞானம் இதை விற்காமல் குடும்பத்தோடு சமைத்து சாப்பிட்டுவிட்டாராம்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments