Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து விபத்து!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:51 IST)
சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை போரூர் அருகே இ-பைக்குகள் ஷோரூம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பைக் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து அந்த ஷோ ரூமில் இருந்த மற்ற இ-பைக்குகளுக்கும் தீ வேகமாக பரவியதை அடுத்து 17 இ-பைக்குகள் அடுத்டுத்து தீயில் எரிந்து நாசமாகின
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் அதன் 17 இ-பைக்குகளும் தீக்கிரையாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 ஏற்கனவே இ-பைக்குகள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆங்காங்கே தீப்பிடித்து விபத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள்  தீயில் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments