Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயபுரத்தில் மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து: விரைந்தது தீயணைப்பு படை!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:07 IST)
ராயபுரத்தில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை ராயபுரத்தில் உள்ள மூன்று அடுக்கு கட்டிடம் ஒன்றில் சற்று முன்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் முதல் தளத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த தீ பயங்கரமாக பரவி இரண்டாவது தளத்திலும் பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 இரண்டாவது தளத்தில் உள்ள ரத்த வங்கியில் தீ பரவியதால் சேமித்து வைக்கப்பட்ட பாட்டில்கள் சேதமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது
 
 இந்த நிலையில் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார் வருவதாகவும் தீயை அணைக்க போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments