பெண் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் !

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (22:03 IST)
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்பட 2  பெண் ஊழியர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக வீடியோ கால் மூலமா விளக்கம் அளித்தனர்.

மேலும், அமைச்சர் கணேசன் பெண் தொழிலாளார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 16 மணி நேரமாக நடந்த போராட்ட முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதுவுமே பெருசில்ல மகனே!.. செலவு பண்ணு!.. தொழிலதிபருக்கு அப்பா கொடுத்த அட்வைஸ் செம வைரல்!...

பேசும்போது மைக் ஆஃப் பண்ணிட்டாங்க!.. சட்டசபையிலிருந்து ஆளுனர் வெளியேறியதற்கு விளக்கம்!..

சிலிண்டருக்கு ரூ.100 தர்றோம்னு திமுக சொல்லுச்சு.. ஆனால் சிலிண்டரையே மானியமா தர்றோம்ன்னு நாங்க சொன்னோம்: சி.வி.சண்முகம்

ஸ்டேட் பேங்க் தெரியும், கனரா பேங்க் தெரியும்.. அதென்ன க்ளாத் பேங்க்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #ClothBank ஹேஷ்டேக்..!

சென்னையில் டெலிவரி ஊழியரை கத்தியால் குத்திய கும்பல்.. கஞ்சா போதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments