Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழிவறையில் பெண் சிசு கொலை...

Advertiesment
தஞ்சை மருத்துவக் கல்லூ
, சனி, 4 டிசம்பர் 2021 (21:20 IST)
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தை கழிவறையில் அமுகிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று கழிவறையில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் உடலை மீட்ட போலீஸார்  பெண் சிசு கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்