Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில், பெண் ஊழியர் படுகொலை - நடிகை குஷ்பு கடும் கண்டனம்

சென்னையில், பெண் ஊழியர் படுகொலை - நடிகை குஷ்பு கடும் கண்டனம்

Advertiesment
நடிகை குஷ்பு
, சனி, 25 ஜூன் 2016 (17:43 IST)
சென்னையில், பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எழுப்பியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், இந்த கொலை குறித்து, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடளர்பாருமான குஷ்பு இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில், 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் சுவாதி படுகொலை சம்பவம் கடும் கண்டத்திற்குரியது.
 
மேலும், ஒரு குற்றச் செயலை தடுக்காமல், அந்த வேடிக்கை பார்த்து கூட குற்றச் செயல்தான். யாராவது சிலர் முன்வந்து அந்தக் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம்  வேண்டும் என பதிவு செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் வேடந்தாங்கல் பறவைகள் மூடல்