Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமனார் மருமகள் சண்டை –இருவரும் விஷம் குடித்து தற்கொலை !

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (15:26 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாமனார் விஷம் குடித்து இறந்த செய்தி அறிந்து மருமகளும் விஷம் குடித்து இறந்துள்ளார்.

ஆரணி அருகே உள்ள அனியாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. விவசாயியான இவர் அதிகமாகக் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் இவரது மருமகள் கடுமையாக திட்டியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி சன்டை நடந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த வேலு, பூச்சி மருந்தைக் குடித்து இறந்துள்ளார். இதனால் வேலுவின் தற்கொலைக்குக் காரணமாக போலீஸார் தன்னைதான் எண்ணுவார்கள் எனத் தெரிந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்த தற்கொலைகளால் அந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments