Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிடம் சில்மிஷம்; தட்டி கேட்ட தந்தைக்கு நேர்ந்த சோகம்

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (20:24 IST)
புதுக்கோட்டை அருகே மகளிடம் சில்மிஷம் செய்த நபரை தட்டி கேட்க சென்ற தந்தையை தாக்கியதில் அவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
புத்துக்கோட்டை மாநிலத்தில் உள்ள ரெத்தின்கோட்டையில் உள்ள நரியன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம். இவரின் மகளுக்கு செல்வம் என்பவர் சில்மிஷத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். 
 
சம்பவத்தன்று அதேபோல் நடக்க செல்வத்தை தட்டி கேட்க சென்றார் மகாலிங்கம். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். தாக்கப்பட்டதும் மயக்கமடைந்தார் மகாலிங்கம்.
 
இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். மகாலிங்கத்தை தாக்கிய செல்வம் தலைமறைவாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments