Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் கந்துவட்டி கொடுமை; குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சோகம்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (10:20 IST)
விழுப்புரத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்தவர் மோகன். ஆசாரி வேலை செய்து வரும் மோகனுக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மோகன் சில மாதங்கள் முன்னர் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வட்டிக்கு வாங்கி சில மாதங்கள் ஆன நிலையில் வட்டி கட்டாமல் இருந்ததால் கடன் தொகை அதிகமாகி மோகனால் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது.

வட்டிக்கு கொடுத்தவர்களும் தொடர்ந்து மோகனை மிரட்டி வந்ததாக கூறப்படும் நிலையில் மனமுடைந்த மோகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments