Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி சான்றிதழ்: மாணவிக்கு உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளருக்கு வலைவீச்சு!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (10:14 IST)
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி சான்றிதழ் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் போலி சான்றிதழ் தொடர்பாக அந்த மாணவிக்கு உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீஸ் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பரமக்குடியை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ஒருவர் தான் ராமநாதபுரம் மாவட்ட மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது
 
இதனை அடுத்து அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் முறையீடு செய்து சான்றிதழ் தயாரித்த அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போலி சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி விசாரணை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments