Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு கூட படிக்காதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை.. போலி பாஸ்பார்ட் தயாரித்த கும்பல் கைது..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (08:40 IST)
10ம் வகுப்பு கூட படிக்காதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை பெற உதவியாக போலி பாஸ்பார்ட், விசா தயாரித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய தரகர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது.  10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் போலி அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த கும்பல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த கும்பல் யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார். போலி பாஸ்பார்ட்டால் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments