Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைகழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (11:03 IST)
கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுகளை ஒத்துவைத்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இன்று நடைபெறவுள்ள தேர்வுகள், நாளை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments