தமிழகத்தில் மாலை நேர உழவர் சந்தைகள்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:08 IST)
தமிழகத்தில் மாலை நேர உழவர் சந்தைகள் திறந்து வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் மாதத்திற்கு ஒரு முறை வீதம் 37 இடங்களில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாலை நேர உழவர் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் மட்டும் இந்த உழவர் சந்தை கிடையாது. இந்த உழவர் சந்தையில் உழவர்களின் சிறுதானியங்கள் பயறு வகைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்றும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த உழவர் சந்தையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கப் போவதாகவும் அவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திருச்சி தஞ்சாவூர் கரூர் ஆகிய சில மாவட்டங்களில் முன்னோட்டமாக மாலை நேர உழவர் சந்தைகள் முதல்கட்டமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments