Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் கிடங்கை தாக்கிய மின்னல்! 17 பேர் மாயம்! – க்யூபாவில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
க்யூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று மின்னல் தாக்கி தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்யூபா நாட்டின் மடான்சாஸ் பகுதியில் எண்ணெய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென எண்ணெய் கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விபத்தின்போது காயமடைந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments