Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் கிடங்கை தாக்கிய மின்னல்! 17 பேர் மாயம்! – க்யூபாவில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
க்யூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று மின்னல் தாக்கி தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்யூபா நாட்டின் மடான்சாஸ் பகுதியில் எண்ணெய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென எண்ணெய் கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விபத்தின்போது காயமடைந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments