Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து முன்னணியை பார்த்து போலீசாரே அஞ்சும் நிலை..! ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.!! நீதிமன்றம் கருத்து..!!

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:45 IST)
காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு இந்து முன்னணி அமைப்பு மிகவும் மோசமாகி விட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை  வேதனை தெரிவித்துள்ளது.
 
உள்ளாடைகளை கழட்டிக் காட்டி, மகளிர் காவலரிடம் தகராறு செய்ததாக தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் கைது செய்யப்பட்டார். 
 
இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனுவை மீண்டும் ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, சமூகத்தில் இந்து முன்னணி என்ற ஒரு காலத்தில் மரியாதை இருந்ததாக தெரிவித்தார்.  

ALSO READ: நேரு ஆட்சியில் விலைவாசி உயர்வு..! காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்க விட்ட பிரதமர்..! 370 தொகுதிகளில் பாஜக வெல்லும்..!!
 
தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு இந்து முன்னணி மோசமாகி விட்டதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடப்படும்: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு..!

சென்னையில் கனமழை எதிரொலி: மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

மழையால் பாதிக்கப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் தங்கலாம்! - பிரேமலதா விஜயகாந்த அறிவிப்பு!

கனமழை எதிரொலி: திருச்சி மாவட்ட மக்களுக்கான கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments