Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஜல்லிக்கட்டு'' விளையாட்டின் நெறிமுறைகள் வெளியீடு - தமிழக அரசு

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (20:45 IST)
தமிழகத்தில் வருடம்தோறும் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தின் வீர விளையாட்டு நடத்துவதற்கான  ஜல்லிக்கட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது :

ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டில் அதிகப்பட்சமாக 300 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

காளையுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிசிவ் சான்று பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாடுபிடி வீரர்கள் கொரோனாஇல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments