Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 1019 பேருக்கு கொரொனா உறுதி ! 11 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1019 பேருக்கு கொரொனா  உறுதி ! 11 பேர் பலி
, சனி, 26 டிசம்பர் 2020 (18:40 IST)
தமிழகத்தில் இன்று 1019 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,161 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1098 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,92,063 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமான இதுவரை 12,059 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்...டெல்லி விவசாயிகள் பிரதிநிதிகள் தகவல்