தேவர் குருபூஜை: ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை என தகவல்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (11:43 IST)
அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் ஜெயதேவர் பூஜைக்கு பல அரசியல் தலைவர்கள் செல்வார்கள் என்ற நிலையில் இந்த ஆண்டு தேவர் பூஜைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளன
 
அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் பூஜைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்றும் அதற்கு பதிலாக சென்னை நந்தனம் பகுதியில் இருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் தேவர் குருபூஜைக்கு நேரடியாக சென்று பசும்பொன் தேவருக்கு மரியாதை செலுத்துவார் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments