Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு விவகாரம் கவன ஈர்ப்பு தீர்மானம்!? – எடப்பாடியார் அவசர ஆலோசனை!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
கொடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவை விவாதத்தில் கொடநாடு கொள்ளை, கொலை விவகாரம் குறித்து பேசியதை தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இன்று தொடங்கும் சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் இன்று சட்டசபை கூட்டம் பரபரப்புடன் எதிர் நோக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments