Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:46 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை இன்று பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றுள்ளது 
 
சற்றுமுன் பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 295 உயர்ந்து 55627 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிப்டி புள்ளிகள் 82 உயர்ந்து 16532 என்ற புள்ளியில் வர்த்தகமாகி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆட்டோமொபைல் வங்கிகள் உட்பட பல துறைகளில் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது அனைத்து நாடுகளும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு உள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் அழிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments