ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட ஓபிஎஸ் & ஈபிஎஸ் – இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (15:28 IST)
அதிமுக வில் உட்கட்சி பூசல் நடந்து ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளனர்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்த முடிவால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் வெடித்து, இரு அணிகளாக பிரிந்தனர். இருவரும் மாறி மாறி மற்றவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனால் அதிமுக சம்மந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் எதிர்க்கட்சி தலைவர்களாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து உணவு உண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments