Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட ஓபிஎஸ் & ஈபிஎஸ் – இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (15:28 IST)
அதிமுக வில் உட்கட்சி பூசல் நடந்து ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளனர்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்த முடிவால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் வெடித்து, இரு அணிகளாக பிரிந்தனர். இருவரும் மாறி மாறி மற்றவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனால் அதிமுக சம்மந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் எதிர்க்கட்சி தலைவர்களாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து உணவு உண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments