Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசனில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சக்ரபாணி

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (14:51 IST)
பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை ஒட்டி அரசு சர்பில், இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை பாக்கெட்டுகளில் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில்  கண்விழி அடையாளம் மூலம் மக்களுக்குப் பொருட்கள் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments