Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஜினியருக்குதான் வேல இல்லனு பாத்த இன்ஜினியரிங் ப்ரொஃபசருக்கும் இல்லயா?

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (16:54 IST)
தற்போது உள்ள சூழ்நிலையில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு பெரும்பாலும் வேலை கிடைக்கவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 
 
ஆனால், இந்த குற்றச்சாட்டு ஒரு படிக்கு மேல் சென்று பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஓராண்டில் 22,000 மேற்பட்ட பேராசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
 
ஆம், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் கடந்த 2018 ஆம் ஆண்டில் 22,256 பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ஏற்கெனவே மோசமாக உள்ள கல்லூரிகள் மேலும் தரம் தாழ்ந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே மாத சம்பளம் அளிக்கப்படுகிறது என புகார் நிலவுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments