Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கு முடிவு !

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (19:25 IST)
சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்யும் தன்னாவலர்களுக்கு தினமும்  ஊதியம் வழங்க முடிவு செய்யப்ப்பட்டுள்ளது.

மேலும்,  பாதிக்கப்பட்டவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் மாநகராட்சி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments