Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கு முடிவு !

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (19:25 IST)
சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்யும் தன்னாவலர்களுக்கு தினமும்  ஊதியம் வழங்க முடிவு செய்யப்ப்பட்டுள்ளது.

மேலும்,  பாதிக்கப்பட்டவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் மாநகராட்சி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments