Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் விவரங்களை ஊழியர்கள் கேட்கக் கூடாது- ஆணையர் சுற்றறிக்கை

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (21:16 IST)
கடந்தாண்டு  நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு மக்கள்  நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் விவரங்களை ஊழியர்கள் கேட்கக் கூடாது என அனைத்துக் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு துறையின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ALSO READ: ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு
 
வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப அட்டைதார்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அருகில் உள்ள ரேசன் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments