Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (21:04 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இதையடுத்து, நீதிபதி சக்திவேல் இந்த வழக்கை விசாரித்த போது, தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
 
 அம்பேத்கரின் வழியில் நடக்கும் தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி "யானை" சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அஸ்ஸாமைத் தவிர்ந்த மற்ற மாநிலங்களில் அந்த சின்னம்பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே உரிமையெனவும் தெரிவித்துள்ளது.
 
மேலும், தவெக கட்சி பதிவு செய்யும் போது யானை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பு வாதம் கூறியது.
 
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments