Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (07:50 IST)
தமிழகத்திற்கு மின்சாரம் தேவை போல மீதம் இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் அதனால் தமிழக தேவை போக மீதமிருக்கும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் எந்த இடத்திலாவது மின்தடை ஏற்பட்டால் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாக தான் இருக்கும் என்றும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments