Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (07:50 IST)
தமிழகத்திற்கு மின்சாரம் தேவை போல மீதம் இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் அதனால் தமிழக தேவை போக மீதமிருக்கும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் எந்த இடத்திலாவது மின்தடை ஏற்பட்டால் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாக தான் இருக்கும் என்றும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments