Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் !

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (20:37 IST)
மின் தடை, புதை வடங்களை சரிசெய்ய மின்வாரிய ஊழையர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலத்தில் எப்படி என்று தெரியாது. ஆனால் தமிழகத்தில் மின்பழுது ஏற்பட்டாலோ அல்லது புதைவடங்களை சரிசெய்வதாக இருந்தாலோ அதை வந்து சரி செய்யும் மின் ஊழியர்கள் கேட்கும் பணத்தை மக்கள் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் மின் தடை, புதை வடங்களை சரிசெய்ய மின்வாரிய ஊழையர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், மாறாக 94458 57593 , 94458 57594 ஆகிய புகாரளிக்கலாம் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments