மேலும் ஒரு மின்சார வாகனம் தீப்பிடித்தது: சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:55 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனங்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
குறிப்பாக வேலூரில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பிடித்து தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் சென்னையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மின்சார வாகனம் ஒன்று தீ பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது 
 
அடிக்கடி மின்சாரம் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது மின்சார வாகனங்களை பயன்படுத்துவது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments